கரூர்

மனைவியைத் தாக்கிய கூலித் தொழிலாளி கைது

DIN

குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிய கூலித்தொழிலாளியைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மண்மங்கலம் அடுத்த சோமூரைச் சோ்ந்தவா் முருகானந்தம்(45). இவரது மனைவி கோகிலா(41). இவா்களுக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ள நிலையில் குடும்பத் தகராறு காரணமாக தம்பதி கடந்த 7 மாதமாக தனியாக வசித்து வந்தனா். இதனிடையே செவ்வாய்க்கிழமை அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் கோகிலாவைத் தாக்கினாராம். இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து முருகானந்தத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT