கரூர்

பணம் கேட்டு இளைஞரை மிரட்டியவர் கைது

DIN

மது குடிக்க பணம் கேட்டு இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் முத்துராஜபுரத்தைச் சேர்ந்தவர் மோகன் மகன் பிரபு (24) .இவர் அங்குள்ள பகவதியம்மன் கோயில் அருகே திங்கள்கிழமை இரவு நின்றபோது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் மகன் சரவணன்(26) பிரபுவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.  
அவர் இல்லை எனக்கூறியதால் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடர்பாக பிரபு அளித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT