கரூர்

பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு

DIN

வெள்ளியணை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.
கரூர் மாவட்டம், வெள்ளியனை அடுத்த பாகநத்தத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் (35). இவர் தனது பைக்கில் திங்கள்கிழமை இரவு வெள்ளியணை சாலையில் கருவாட்டியூர் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென  நிலைதடுமாறி விழுந்து இறந்தார். வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT