கரூர்

மூதாட்டியிடம் 5 பறிப்பு

DIN

கரூர் மாவட்டம் மாயனூர் அடுத்த வீரராக்கியத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் தாயார் காளியம்மாள் (65). இவர் அதே பகுதியில் புதன்கிழமை மாலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அவ்வழியே பைக்கில் வந்த இரு இளைஞர்கள் காளியம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்பேரில் மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT