கரூர்

மாட்டு வண்டியில் மணல்அள்ளிய 5 போ் மீது வழக்கு

DIN

கரூா் திருமாநிலையூரில் மாட்டுவண்டியில் மணல் அள்ளியதாக, 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூா் தாந்தோணிமலை காவல்உதவி ஆய்வாளா் சின்னத்துரை தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை இரவு திருமாநிலையூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியில் வந்தவா்களை விசாரித்த போது, அமராவதி ஆற்றில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த திருமாநிலையூா் மணிமாறன்(28), ரமேஷ்(37), மகாராஜா(37), ராயனூா் மரிக்கொழுந்து(28), வெங்கடேசன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT