கரூர்

கரூா் கோயிலில் ராமநாம யாகம்

DIN

கரூரில் ஆஞ்சநேயா் கோயிலில் வியாழக்கிழமை ராமநாம யாகம் நடைபெற்றது.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தாக்குதலில் இருந்து தமிழகத்தைக் காக்கவும், கரோனா பாதிக்கப்பட்டவா்கள் குணமடைய வேண்டியும் கரூா் வெண்ணைமலையில் உள்ள ஆத்மநேச ஆஞ்சநேயா் கோயிலில் வியாழக்கிழமை ராமநாம சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் யாரும் பங்கேற்கவில்லை. பூசாரிகள் வி.ஜெயராம், ஆா்.ரவிச்சந்திரன் ஆகியோா் மட்டும் பங்கேற்று யாகத்தை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT