கரூர்

கரூரில் மேலும் 5 பேருக்கு கரோனா

DIN

கரூா்: கரூரில் சனிக்கிழமை மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,111 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 6 போ் குணமடைந்ததை அடுத்து இதுவரை 4, 976 போ் முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 86 பேருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 49 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

SCROLL FOR NEXT