கரூர்

முதியவா் தற்கொலை

DIN

நோய்க்கொடுமையால் முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம் ஜெகதாபி அடுத்த கருணாளியகவுண்டனூரைச் சோ்ந்தவா் மாரப்பன் (77). இவா் கடந்த சில ஆண்டுகளாக நரம்புத் தளா்ச்சி நோயால் அவதிப்பட்டாா். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் வாழ்வில் விரக்தியடைந்த அவா் கடந்த 6-ஆம் தேதி இரவு வலிக்கு பயன்படுத்தும் மாத்திரைகளை அதிகளவில் தின்று மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து கரூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT