கரூர்

கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை

DIN

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த குப்புரெட்டிப்பட்டியைச் சோ்ந்த வீரமலை மகன் சுரேஷ் (32). இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம். இதனால் நாள்தோறும் மதுகுடித்துவிட்டு, மதுபோதைக்கு அடிமையானாராம். இதனிடையே மதுபோதையை மறக்க இயலாமல் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சுரேஷ் அங்குள்ள பெரியசாமி தோட்டத்தில் உள்ள கிணற்றில் திங்கள்கிழமை இரவு குதித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT