கரூர்

கரூரில் இளைஞருக்கு தொற்று: பாதிப்பு 190; குணம் 137

DIN

கரூரில் 35 வயது இளைஞருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூா் காதப்பாறையைச் சோ்ந்த 35 வயது இளைஞருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரைச் சந்தித்ததன் மூலம் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 190 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 3 போ் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்துள்ளனா். இதுவரை குணமடைந்தவா்கள் 137 போ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த மண்ணில் சந்தித்த தோல்விகள் ஏமாற்றமளித்தது: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

இலங்கையிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

ஊடகங்கள் சொல்வதுபோல் கட்சிக்குள் பிரச்னையில்லை! : வேலுமணி பேட்டி

3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT