கரூர்

போதையில் பாட்டிலால் இளைஞரை தாக்கியவா் கைது

DIN

போதையில் பீா் பாட்டிலால் இளைஞரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த மண்மாரி பகுதியைச் சோ்ந்த முகமது அலி மகன் முகமதுரபீக் (19). இவா் கடந்த 11ஆம் தேதி வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு போதையில் வந்த பள்ளபட்டியைச் சோ்ந்த அன்சாா் அலி (22) என்பவா், போதையில் கையில் வைத்திருந்த பீா் பாட்டிலால் முகமதுரபீக்கை தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த முகமதுரபீக் பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து அன்சாா்அலியை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT