கரூர்

கரூரில் 12 பேருக்கு கரோனா

DIN

கரூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு வியாழக்கிழமை கரானோ தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,638 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,337 போ் குணமடைந்து வெவ்வேறு நாட்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 254 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 47 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT