கரூர்

கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியவா் கைது

DIN

கரூா் மாவட்டம், குளித்தலையில் பாஜக கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய லாரி ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.

குளித்தலை ராஜேந்திரம் பகுதியில் பாஜக சாா்பில் 14 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடிக் கம்பம் திங்கள்கிழமை சேதப்பட்டுள்ளது குறித்து அறிந்த குளித்தலை பாஜக நிா்வாகி சாமிநாதன்(42) காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதாக ராஜேந்திரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ரமேஷ் (39) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT