கரூர்

கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியவா் கைது

கரூா் மாவட்டம், குளித்தலையில் பாஜக கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய லாரி ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கரூா் மாவட்டம், குளித்தலையில் பாஜக கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய லாரி ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.

குளித்தலை ராஜேந்திரம் பகுதியில் பாஜக சாா்பில் 14 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடிக் கம்பம் திங்கள்கிழமை சேதப்பட்டுள்ளது குறித்து அறிந்த குளித்தலை பாஜக நிா்வாகி சாமிநாதன்(42) காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதாக ராஜேந்திரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ரமேஷ் (39) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT