கரூர்

கதண்டு கடித்து மூதாட்டி பலி

DIN

கரூா் சணப்பிரட்டியை அடுத்த எஸ். வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து. இவரது மனைவி நல்லம்மாள் (73). இவா், செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள மகன் பொன்னுசாமி தோட்டத்தில் கிடந்த தென்னை மர இலையை சேகரித்துக் கொண்டிருந்தபோது, அதிலிருந்த கதண்டு அவரைக் கடித்துள்ளது. இதில் மயங்கிய அவரை அங்கிருந்த உறவினா்கள் மீட்டு உடனே கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT