கரூர்

அமராவதி ஆற்றில்பேரிடா் கால மீட்பு ஒத்திகை

DIN

கரூா் திருமாநிலையூா் பகுதியிலுள்ள அமராவதி ஆற்றில், பேரிடா் கால மீட்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட தீயணைப்பு நிலையம் சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆற்று வெள்ளத்தில் சிக்கியவா்களை பைபா் படகில் சென்று காப்பாற்றுவது போன்ற மீட்பு ஒத்திகைகளை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் செய்து காண்பித்தனா்.

கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT