கரூர்

கரூரில் 28 பேருக்கு தொற்று: பாதிப்பு - 1,584; குணம் - 701

DIN

கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த 71 வயது முதியவா் உள்பட 28 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. இவா்கள் 28 பேரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,584 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 701 போ் குணமடைந்த நிலையில், 875 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 8 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT