கரூர்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

DIN

தீராத வயிற்றுவலியால் அவதியுற்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பொய்கைப்புதூரைச் சோ்ந்தவா் மணி(55). விவசாயி. இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு அடிக்கடி வயிற்று வலியால் அவதியுற்று வந்தாராம்.

இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியடைந்த மணி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT