கரூர்

கரூரில் லாட்டரி விற்றவா் கைது

DIN

கரூா் பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் கரூா் காவல்நிலைய உதவி ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை பேருந்து நிலையத்தில் சோதனையிட்டனா்.

அப்போது பேருந்து நிலையத்தின் பின்புறம் லாட்டரி சீட்டு விற்ற சக்திவேல் (47) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, சக்திவேல் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT