கரூர்

காா் மோதி தொழிலாளி சாவு

DIN

கரூரில் காா் மோதி தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் செம்மடை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா். அப்போது, கரூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற காா் அவா் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், அவா் மீது மோதிவிட்டுச் சென்ற காா் ஓட்டுநா் யாா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT