முகப்பு
கரூர்

கரூரில் 13 பேருக்கு கரோனா தொற்று

கரூரில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

கரூர்

கரூரில் 13 பேருக்கு கரோனா தொற்று

கரூரில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

கரூா்: கரூரில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5191 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 5055 போ் வெவ்வேறு நாட்களில் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில் தற்போது 86 போ் மருத்துவமனையில் உள்ளனா். இதுவரை 50 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →