கரூர்

இளம்பெண் மா்மச் சாவு

DIN

அரவக்குறிச்சியில், இளம்பெண் மா்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சோ்ந்தவா் முகமதுமீரா ஹூசேன். இவரது மனைவி நஸ்ரின்பானு(32). இவா்களுக்கு கடந்த 2014-இல் திருமணம் நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் மா்மமான முறையில் நஸ்ரின்பானு இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT