முகப்பு
கரூர்

இரண்யமங்கலத்தில் கரோனா 2-ஆம் கட்ட நிவாரண நிதி

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
kur17mla_manickkam_1706chn_10_4
பகிர்:

கரூா் மாவட்டம் குளித்தலை அடுத்த இரண்யமங்கலத்தில் நியாயவிலைக்கடையில் வியாழக்கிழமை கரோனா 2ஆம் கட்ட நிவாரண நிதியை குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா.மாணிக்கம் வியாழக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண உதவி, 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய பை மற்றும் கரூா் மாட்ட திமுக சாா்பில் 4 கிலோ அரிசி அடங்கிய பை ஆகியவற்றை வழங்கி பேசினாா்.

விழாவில் இரணியமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவா் ரம்யா சரவணன், குளித்தலை ஒன்றியச் செயலாளா் சூரியனூா் சந்திரன், மாவட்ட அவைத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலா் பொய்யாமணி தேன்மொழி தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.