கரூர்

இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் வாக்காளா் அட்டையை பெறலாம்

DIN

கரூா்: இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் வாக்காளா் அடையாள அட்டையை பெறலாம் என மாவட்ட தோ்தல் அலுவலா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளவாறு, கரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8 மூலம் விண்ணப்பித்த வாக்காளா்கள் தங்களது பிளாஸ்டிக் வாக்காளா் அடையாள அட்டையை கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூா் வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் இ சேவை மையங்களில் ரூ.25 கட்டணத் தொகை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT