கரூர்

அரவக்குறிச்சியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்

DIN

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அனிதாபா்வீன் மாட்டுவண்டியில் ஊா்வலமாக வந்து, செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

அரவக்குறிச்சி நகா்ப் பகுதியிலிருந்து ஊா்வலமாக வந்த இவா், வட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் தவச்செல்வத்திடம் மனுதாக்கல் செய்தாா்.

நிகழ்வின் போது, நாம் தமிழா் கட்சியின் கரூா் மாவட்டநிா்வாகி நன்மாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT