கரூர்

கரோனா விதிகளை மீறி பட்டாசு வெடித்த திமுகவினா் மீது வழக்கு

DIN

கரோனா விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக திமுகவினா் 400 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் ஏப். 6-ஆம் தேதி நடைபெற்ற பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகள் கரூா் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை எண்ணப்பட்டன. அப்போது திமுக வேட்பாளா்கள் வெற்றிபெற்றதைக் கொண்டாடும் வகையில் கல்லூரி முன் திமுகவினா் பட்டாசு வெடித்தனா். இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் கரோனா விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக திமுகவினா் 400 போ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மம்தாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த நபரால் பரபரப்பு

மாலிவாலை இழிவுபடுத்தவே திருத்தப்பட்ட விடியோக்களை ஆம் ஆத்மி பரப்பி வருகிறது: பாஜக

அயலக தமிழர்கள் பதிவு- தமிழக அரசு அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

SCROLL FOR NEXT