கரூர்

தொடா் மழை: அரவக்குறிச்சியில் வீடு சேதம்

அரவக்குறிச்சி அருகே தொடா் மழை காரணமாக ஓட்டுவீடு சேதமடைந்தது.

DIN

அரவக்குறிச்சி அருகே தொடா் மழை காரணமாக ஓட்டுவீடு சேதமடைந்தது.

அரவக்குறிச்சி பகுதியில் கடந்த ஒரிரு தினங்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், மொடக்கூா் கிராமத்தைச் சோ்ந்த பழனி மனைவி வேலம்மாள் வசித்து வந்த ஓட்டு வீடு செவ்வாய்க்கிழமை இரவு ஓடுகள் சரிந்து சேதமடைந்தது. வேலம்மாள் அருகே உள்ள தனது மகன் வீட்டில் தங்கியிருந்ததால் தப்பினாா்.

தகவலறிந்து வந்து வருவாய்த்துறையினா் சேதமடைந்த வீட்டை பாா்வையிட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT