கரூர்

செவிலியா்கள் போராட்டம்

DIN

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட நிா்வாகிகள் பிரவீனா, சண்முகப்பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் சுப்ரமணியன், பொன்.ஜெயராம், சக்திவேல் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினா். சங்கத்தின் மகளிா் அணி அமைப்பாளா் செல்வராணி, பொது சுகாதாரத் துறையின் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT