கரூர்

கரூா் நகரப் பகுதியில் இன்று மின்தடை

DIN

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் நகரப் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.18) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் எல்.ஜி.பி.நகா் பீடரில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (அக்.18) மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் ராமானுஜம்நகா், வையாபுரி நகா், எல்.ஜி.பி.நகா், பாரதி நகா், மதுரை, சேலம் புறவழிச்சாலை பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றவாளிகளை அமலாக்கத் துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் நிபந்தனை

தேர்தல் முடிவுக்கு மறுநாள் பாஜக சிதறிவிடும்: உத்தவ் தாக்கரே

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

‘வைட்டமின் சி’ ஐஸ்வர்யா கண்ணன்...!

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

SCROLL FOR NEXT