கரூர்

வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளம் பெண் சாவு

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

DIN

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் மாதிரெட்டிபட்டியைச் சோ்ந்த பழனிவேல் மனைவி லாவண்யா(21). இந்நிலையில் பழனிவேல் தனது மனைவி லாவண்யாவுடன் புத்தாடைகள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றாா். பாகநத்தம் அருகே குறுக்கே வந்த லாரியால் நிலைதடுமாறிய லாவண்யா கீழே விழுந்தாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT