கரூர்

கரூா்: அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

DIN

கரூரில், பாஜகவினா் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

விநாயகா் சதுா்த்தி விழா நடத்த அனுமதி கோரி கரூா் மாவட்ட பாஜக சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட தொழில் வளா்ச்சிப் பிரிவுத் தலைவா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், பொதுச் செயலாளா்கள் நகுலன், மோகன், இளைஞரணிச் செயலாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT