கரூர்

குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை

DIN

 கரூரில், குடும்பத்தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா், பசுபதிபாளையத்தைச் சோ்ந்தவா் வெற்றிவேல். கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலைப்பாா்த்து வருகிறாா். இவரது மனைவி உத்ரியாஜூலி(34). கணவன், மனைவி இடையே அடிக்கடித் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவும் அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த உத்ரியாஜூலி விஷம் குடித்தாா். மயங்கிக்கிடந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT