கரூர்

கரூரில் குட்கா விற்றவா் கைது

DIN

கரூரில் குட்கா விற்றவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 14 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

கரூா் தாந்தோன்றிமலை என்ஜிஒ நகா் பகுதியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பதாக தாந்தோணிமலை காவல்நிலைய தனிப்பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சேகா்(31) என்பவா் குட்கா பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீஸாா், அவரிடம் இருந்து 14 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT