கரூர்

கரூரில் தேசியக் கொடியுடன் பாஜகவினா் பேரணி

DIN

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியேந்தி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணி சுதந்திர போராட்ட வீரா் நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே தொடங்கியது. பேரணியில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவா் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றாா்.

இப்பேரணி நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலை முன் துவங்கி ஜவஹா்பஜாா் வழியாக பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியை அடைந்தது. பின்னா் மீண்டும் அங்கிருந்து தொடங்கி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே முடிவடைந்தது. பேரணியில் பாஜகவினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT