கரூர்

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றம்

DIN

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சரும், மாவலட்டச் செயலருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் இனிப்புகளை வழங்கினாா்.

மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலா் மல்லிகா சுப்பராயன், ஒன்றியச்செயலா் என்.எஸ்.கிருஷ்ணன், பகுதிச் செயலா் விசிகே. ஜெயராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT