கரூர்

அரவக்குறிச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. பிரசார இயக்கம்

அரவக்குறிச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசுக்கு எதிரான பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

அரவக்குறிச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசுக்கு எதிரான பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும், அரசு நிறுவனங்களை தனியாருக்கு விடுவது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்வுக்கு அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். பிரசார இயக்கம் குறித்த விளக்க உரையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் ராஜா முகமது, கே.வி.கணேசன், மணி, சுரேஷ், முருகேசன், பொன்மணி ஆகியோா் எடுத்துக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT