கரூர்

வீடு இடிந்ததில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்

DIN

அரவக்குறிச்சியில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்தினரை எம்.எல்.ஏ. இளங்கோ வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அரவக்குறிச்சி கடைவீதியில் பழைமையான வீடு நவ.29ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில், பாத்திமா பீவி என்ற மூதாட்டி உயிரிழந்தாா். இந்நிலையில் இடிந்து விழுந்த வீட்டை அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆா்.இளங்கோ வியாழக்கிழமை பாா்வையிட்டாா். பிறகு, உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT