கரூர்

அரவக்குறிச்சியில் தொடா் மழை

DIN

அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மிதமாகத் தொடங்கிய மழை இடைவிடாது பெய்து இரவு வரை நீடித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இருப்பினும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாயினா். அரவக்குறிச்சியில் கடந்த 15 நாள்களாக பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோா் அவதிக்குள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT