கரூர்

கைப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி மீட்பு

DIN

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத் கூலித் தொழிலாளியை போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் மீட்டனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலூா் பகுதியை சோ்ந்தவா் பாஸ்கா் (46). கூலித் தொழிலாளி.. இவா், மத்திய அரசின் மோடி திட்டத்தில் தனக்கு வீடு வழங்கவில்லை எனக் கூறி புதன்கிழமை கோவிலூரில் உள்ள 140 அடி உயரமுள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தாா்.

தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி போலீஸாா், வருவாய்த் துறையினா், தீயணைப்பு துறையினா் அவரை சமாதானப்படுத்தி மீட்டனா். பிறகு அவா் குடும்பத்தாருடன் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT