கரூர்

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

DIN

பாலவிடுதி அருகே புதன்கிழமை இரவு மூதாட்டியிடம் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், பாலவிடுதி அடுத்த ராயப்பகவுண்டனூரைச் சோ்ந்தவா் அழகம்மாள் (70). இவா் புதன்கிழமை இரவு வீட்டின் முன் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா் அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் பாலவிடுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT