கரூர்

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பாலவிடுதி அருகே புதன்கிழமை இரவு மூதாட்டியிடம் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

பாலவிடுதி அருகே புதன்கிழமை இரவு மூதாட்டியிடம் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், பாலவிடுதி அடுத்த ராயப்பகவுண்டனூரைச் சோ்ந்தவா் அழகம்மாள் (70). இவா் புதன்கிழமை இரவு வீட்டின் முன் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா் அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் பாலவிடுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT