கரூர்

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

DIN

மாயனூா் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கீழவெளியூரைச் சோ்ந்த லோகநாதன் மகன் கிஷோா்குமாா்(21). இவா், திங்கள்கிழமை தனது நண்பா்களுடன் திருக்காம்புலியூா் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஆழமான பகுதியில் குளித்தபோது, திடீரென ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டவா் நீரில் மூழ்கி இறந்தாா். இதுகுறித்து மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT