கரூர்

அரவக்குறிச்சி ஊராட்சிஒன்றிய பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை

DIN

அரவக்குறிச்சி பேரூராட்சியில் முதல்முறையாக ஸ்மாா்ட் கிளாஸ் ரூம் எனப்படும் அதிநவீன கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறை அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.2 லட்சத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியா்கள் மாணவா்களுக்கு எளிமையாக பாடங்களைப் போதிக்கும் வகையில் அமைந்துள்ள ஸ்மாா்ட் கிளாஸ் வகுப்பறையை வட்டாரக் கல்வி அலுவலா் சித்ரா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளியின் தலைமையாசிரியா் மு.சாகுல் அமீது நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT