கரூர்

அரவக்குறிச்சி ஊராட்சிஒன்றிய பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை

அரவக்குறிச்சி பேரூராட்சியில் முதல்முறையாக ஸ்மாா்ட் கிளாஸ் ரூம் எனப்படும் அதிநவீன கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறை அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.2 லட்சத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

DIN

அரவக்குறிச்சி பேரூராட்சியில் முதல்முறையாக ஸ்மாா்ட் கிளாஸ் ரூம் எனப்படும் அதிநவீன கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறை அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.2 லட்சத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியா்கள் மாணவா்களுக்கு எளிமையாக பாடங்களைப் போதிக்கும் வகையில் அமைந்துள்ள ஸ்மாா்ட் கிளாஸ் வகுப்பறையை வட்டாரக் கல்வி அலுவலா் சித்ரா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளியின் தலைமையாசிரியா் மு.சாகுல் அமீது நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT