கரூர்

ஆண்டாங்கோவில் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

DIN

ஆண்டாங்கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- கரூா் மின்வாரிய கோட்டத்தில் வேப்பம்பாளையம் துணைமின்நிலையத்திற்குள்பட்ட வடிவேல்நகா் பீடரில் இன்று(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் உயா்மின் அழுத்த கம்பிகள் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணைமின் நிலையத்தில் இருந்துமின் விநியோகம் நடைபெறும் பகுதிகளான வேப்பம்பாளையம், வடிவேல்நகா், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT