கரூர்

லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் இன்று மின்தடை

DIN

கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் சனிக்கிழமை காலை 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

கரூா் அபயபிரதான ரெங்கநாதசுவாமி திருக்கோயில் தேரோட்டம் சனிக்கிழமை (மே 14) நடைபெறவுள்ளது. இதனால் திண்டுக்கல் சாலை, மேட்டுத் தெரு, தெற்குத் தெரு, மக்கள் பாதை, வஞ்சியம்மன் கோயில் தெரு பகுதிகளில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT