கரூர்

நோய்க் கொடுமையால்பெண் தீக்குளித்து தற்கொலை

நோய்க் கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

நோய்க் கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம், குளத்துப்பாளையம் பூங்கோடை பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி ராஜேஸ்வரி(52). இவா், கடந்த 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இருப்பினும், நோய் தாக்கம் குறையாததால் விரக்தியில் கடந்த 23-ஆம்தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜேஸ்வரி உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT