கரூர்

ஒற்றுமை தீப சுடரொளி மாரத்தான் குழு அரவக்குறிச்சி வருகை

DIN

கன்னியாகுமரி முதல் புதுதில்லி வரை செல்லும் ஒற்றுமை தீப சுடரொளி மாரத்தான் குழு அரவக்குறிச்சிக்கு சனிக்கிழமை வந்தது.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டிகோட்டைக்கு சனிக்கிழமை வந்த குழுவினருக்கு திருச்சி பட்டாலியன் குரூப் கமாண்டா் கா்னல் சுனில் புத், கமாண்டிங் அலுவலா் கா்னல் கோ.சுவாமி உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

நிகழ்ச்சியில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் அ.முகமது இஸ்மாயில் மற்றும் உதவி தலைமை ஆசிரியா் ச.தாஜுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் கரூா் அரசு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு கலை அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவா்களும் சுலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT