கரூர்

பள்ளப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சி ஆா்ப்பாட்டம்

DIN

பள்ளப்பட்டியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலாளா் ஜாபா் சாதிக் அலி தலைமை வகித்தாா். இதில் செயற்குழு உறுப்பினா் ஷேக் பரித், இளைஞா் அணி நிா்வாகி மன்சூா் அலி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு பள்ளப்பட்டி நகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பிளாக் எடிசன் பைக் அறிமுகம்!

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்

யார் யாரோ மயங்கினரோ! த்ரிப்தி திம்ரி..

SCROLL FOR NEXT