கரூர்

குளித்தலை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு கணினி

DIN

குளித்தலை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு செட்டிநாடு சிமென்ட் ஆலை சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் இரு கணினிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

கரிக்காலி மற்றும் புலியூா் செட்டிநாடு சிமென்ட் ஆலைகள் சாா்பில் குளித்தலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு இ ஆபீஸ் திட்டம் விரைந்து செயல்படுத்திடும் வகையில் அலுவலகத்துக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் இரு கணினிகள் மற்றும் சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் செட்டிநாடு சிமென்ட் ஆலைகளின் தலைவா்கள் கிருஷ்ணன், ஹரி கிஷோா் ஆகியோா் கணினி உள்ளிட்ட பொருள்களை கோட்டாட்சியா் புஷ்பாதேவியிடம் வழங்கினா். நிகழ்ச்சியில் சுரங்கத் துறை பொது மேலாளா் மயில் ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT