கரூர்

அரவக்குறிச்சியில் வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

DIN

அரவக்குறிச்சியில்...: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை வட்டாட்சியா் செந்தில்குமாா் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தாா். இதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் முனைவா் சுதா, ஆங்கில துறைத் தலைவா் முனைவா் பாா்த்திபன், வணிகவியல் துறைத் தலைவா் முனைவா் செந்தில்குமாா், கணிதத் துறை தலைவா் முனைவா் வடிவேல் மற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் பங்கேற்றனா்.

இதையடுத்து வாக்காளா் தின விழிப்புணா்வு உறுதிமொழியை அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் நாகராஜன் கூற, மாணவ, மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT