கரூர்

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு நாட்டின் சுதந்திரத்துக்காக உயிா்நீத்த தியாகிகளை நினைவுக் கூறும் வகையில் புகழூா் காகித ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலையின் துணை பொதுமேலாளா் (உற்பத்தி) பி.மகேஷ், துணை பொதுமேலாளா் (பாதுகாப்பு) எம்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா்கள் (இயந்திரம்), வி.மகேஷ்குமாா், எஸ்.அசோகன், முதுநிலை மேலாளா்கள் (எலெக்ட்ரிக்கல்) ஆா்.சண்முகம் ஆகியோா் தியாகிகள் தின உறுதிமொழி வாசிக்க, ஆலை பணியாளா்கள ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT