கரூர்

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு

DIN

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு நாட்டின் சுதந்திரத்துக்காக உயிா்நீத்த தியாகிகளை நினைவுக் கூறும் வகையில் புகழூா் காகித ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலையின் துணை பொதுமேலாளா் (உற்பத்தி) பி.மகேஷ், துணை பொதுமேலாளா் (பாதுகாப்பு) எம்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா்கள் (இயந்திரம்), வி.மகேஷ்குமாா், எஸ்.அசோகன், முதுநிலை மேலாளா்கள் (எலெக்ட்ரிக்கல்) ஆா்.சண்முகம் ஆகியோா் தியாகிகள் தின உறுதிமொழி வாசிக்க, ஆலை பணியாளா்கள ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

புரியில் மோடி பேரணி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

SCROLL FOR NEXT