கரூர்

டிஎன்பிஎல் ஆலையில் கொடுஞ்செயல் உறுதிமொழியேற்பு

DIN

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆலையின் துணை பொதுமேலாளா் (பாதுகாப்பு), எம்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா்கள் எஸ்.அசோகன், எம்.முத்துராமன், மேலாளா் ஜெ.வெங்கடேசன், காவல் ஆய்வாளா் என்.வைத்தியநாதன், துணை மேலாளா்கள் கே.மாதேஸ்வரன், ஜி.சங்கிலிராஜன் ஆகியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை வாசிக்க, ஆலை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT